Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேங்காய் எண்ணெய் விலையும் அதிகரிக்கும் அறிகுறி

தேங்காய் எண்ணெய் விலையும் அதிகரிக்கும் அறிகுறி

தேங்காய் எண்ணெய்யின் விலையை அதிகரிக்க வேண்டும் என தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கான தேங்காய் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (16) இடம்பெறவுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பால் தேங்காய் எண்ணெய் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles