நவம்பர் 30 வரை மட்டுமே மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி அளித்துள்ளது.
இதன்படி இன்று (01) முதல் மின்வெட்டை ஏற்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை என, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.