Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாளை முதல் எரிவாயு விநியோகம் துரிதப்படுத்தப்படும்

நாளை முதல் எரிவாயு விநியோகம் துரிதப்படுத்தப்படும்

எரிவாயு விநியோகம் நாளை முதல் முழு வீச்சில் இடம்பெறும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று 6000 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கியக் கப்பல் ஒன்று துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அதிலிருந்து எரிவாயுவைத் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாளை (01) முதல் 100,000. எரிவாயு சிலிண்டர்கள் வீட்டுப்பாவனைக்காக நாடுமுழுவதும் விநியோகிக்கப்படும் என லிட்ரோ அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles