போதைப்பொருளை பயன்படுத்தும் சாரதிகளை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் அடுத்த வருடத்தில் ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
இதற்காக பொலிஸாருக்கு தேவையான 5,000 கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருளை பயன்படுத்தும் சாரதிகளை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் அடுத்த வருடத்தில் ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
இதற்காக பொலிஸாருக்கு தேவையான 5,000 கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.