ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சுமார் 10 அமைச்சுப் பதவிகளை கோரியுள்ளதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவிகள் குறித்து ஜனாதிபதிக்கு அறியப்படுத்தியுள்ளதாகவும், வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பின் பின்னர் அது இடம்பெறக்கூடும் என்றும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.