Tuesday, April 21, 2026
24.5 C
Colombo
செய்திகள்உலகம்நிலவை நோக்கி சென்றது நாசாவின் ஓரியன்

நிலவை நோக்கி சென்றது நாசாவின் ஓரியன்

நிலவை ஆய்வு செய்வதற்கான நாசாவின் ஓரியன் விண்ணோடம் புளோரிடாவிலிருந்து இன்று அதிகாலை செலுத்தப்பட்டது.

நாசாவின் வலுமிக்க ரொக்கட்டான ஆர்டிமெஸ் 1 மூலம் இந்த விண்ணோடம் செலுத்தப்பட்டுள்ளது.

இறுதியாக அப்பல்லோவின் நிலவு பயணம் இடம்பெற்று 50 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க விண்வெளி நிறுவனம், ஆர்டிமெஸ் ஆய்வுத் திட்டப் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இதில் மனிதர்கள் யாரும் அனுப்பப்படவில்லை என்றப் போதும், 2025ஆம் ஆண்டாகும் போது மனிதர்களை மீண்டும் சந்திரனுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles