Tuesday, May 20, 2025
28.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 5 கைதிகள் தப்பியோட்டம்

பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 5 கைதிகள் தப்பியோட்டம்

வவுனியா, பூந்தோட்டம் போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 5 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி இதனை உறுதிப்படுத்தினார்.

22 முதல் 30 வயதுக்குட்பட்ட 5 கைதிகள் நேற்று (15) பிற்பகல் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தப்பியோடிய கைதிகளை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதலின் பின்னர் காணாமல் போன 7 கைதிகளை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles