Monday, February 16, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருவளையில் மீன் பிடிக்க சென்றவரை காணவில்லை

பேருவளையில் மீன் பிடிக்க சென்றவரை காணவில்லை

பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் கடலில் தவறி விழுந்து காணாமல் போனதாக கப்பலின் உரிமையாளர் நேற்று (11) பிற்பகல் முறைப்பாடு செய்துள்ளதாக பேருவளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

எப்பாவல பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய அமரசிங்க ஆரச்சி நிஷாந்த பிரேமகீர்த்தி டி சில்வா என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles