Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடெங்கு நோயினால் உயிரிழந்த சிறுவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி

டெங்கு நோயினால் உயிரிழந்த சிறுவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி

அண்மையில் உயிரிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவனொருவர் தரம் 5 க்கான புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.

மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில் தரம் 5 இல் கல்வி பயின்ற வீ.அஜன்தன் என்ற மாணவன் டெங்கு நோய் தொற்று காரணமாக அண்மையில் உயிரிழந்தார்.

இந்நிலையில் கடந்தாண்டுக்கான ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்றிரவு வெளியானது.

இதில் குறித்த மாணவன் 155 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி கற்றல் செயற்பாடுகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 23ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களும்...

Keep exploring...

Related Articles