Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உலகம்ரஷ்யாவின் தாக்குதலினால் அமெரிக்க ஊடகவியலாளர் பலி

ரஷ்யாவின் தாக்குதலினால் அமெரிக்க ஊடகவியலாளர் பலி

அமெரிக்காவின் ஊடகவியலாளரும், திரைப்பட படைப்பாளருமான பிரண்ட் ரெனாவ்ட் (51) உயிரிழந்துள்ளார்.

யுக்ரைன் தலைநகர் கிவ் அருகிலுள்ள் இர்பென் பகுதியில் ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலினால் மேலும் ஒரு நபர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles