எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம், ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதி எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவுள்ளது.
அதன்படி இன்று (31) அல்லது நாளை (01) எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்பாரக்கப்படுகிறது.
இதன் காரணமாக சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.