Friday, January 30, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழ். பல்கலைக்கழக ஆய்வு மாநாட்டில் ஜனாதிபதி பாரியார் பங்கேற்பு

யாழ். பல்கலைக்கழக ஆய்வு மாநாட்டில் ஜனாதிபதி பாரியார் பங்கேற்பு

நாட்டின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஷ்ட பேராசிரியருமான மைத்ரீ விக்ரமசிங்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ‘பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல்’ என்ற தலைப்பிலான ஆய்வு மாநாட்டில் கலந்து கொண்டு முதன்மை உரை ஆற்றுவதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழுக்கு வருகை தந்த ஜனாதிபதி பாரியாரை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குண ராஜா வரவேற்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles