Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபணவீக்கத்தை கட்டுப்படுத்த அரச செலவினங்களைக் குறைக்க வேண்டுமாம்

பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரச செலவினங்களைக் குறைக்க வேண்டுமாம்

அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமாயின் அரச செலவீனங்கள் குறைக்கப்பட வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இல்லாத பட்சத்தில் நாட்டின் பொருளாதார நிலை மேலும் வீழ்ச்சியடையலாம் என அவர் குறிப்பிட்டார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles