Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பணம் இல்லையாம்

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பணம் இல்லையாம்

அக்டோபர் மாதத்திற்கான அரச ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்கு திறைசேரியிடம் போதிய பணம் இல்லை என பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதனை அவர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரச ஊழியர்களுக்கு குறித்த திகதியில் சம்பளம் வழங்க முடியாத நிலையில் நிதியமைச்சகம் உள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles