Saturday, May 10, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பணம் இல்லையாம்

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பணம் இல்லையாம்

அக்டோபர் மாதத்திற்கான அரச ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்கு திறைசேரியிடம் போதிய பணம் இல்லை என பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதனை அவர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரச ஊழியர்களுக்கு குறித்த திகதியில் சம்பளம் வழங்க முடியாத நிலையில் நிதியமைச்சகம் உள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles