அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நாளை (18) கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
“வசந்த – சிறிதம்ம தேரர் 2 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
” உடனே விடுதலை செய்!”, “பாலா ரணிலா” என்ற தொனிப்பொருளில் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.