Tuesday, September 23, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசர்ச்சை கருத்தை வெளியிட்ட ரஞ்சன்

சர்ச்சை கருத்தை வெளியிட்ட ரஞ்சன்

அகுனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர் அங்கிருந்த பெரிய இறைச்சி அண்டாவுக்குள் விழுந்து உயிரிழந்ததாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

தங்கோவிட்ட பகுதியைச் சேர்ந்த பிரேம் என்ற பெயருடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க விசேட காணொளி ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

https://www.facebook.com/watch/live/?ref=watch_permalink&v=1156145018326637

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles