Saturday, April 11, 2026
32.8 C
Colombo
செய்திகள்உலகம்ஆப்கான் பாடசாலையில் பயங்கரவாத தாக்குதல்

ஆப்கான் பாடசாலையில் பயங்கரவாத தாக்குதல்

ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள தஸ்த் இ பார்ச்சி மாகாணத்தில் உள்ள ஷியா முஸ்லிம் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர்.

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது .

மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள் காட்டி, காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles