Tuesday, September 16, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநெருக்கடியிலிருந்து மீள உள்ளூர் கட்சிகளின் அர்ப்பணிப்பு அவசியமானது - ஜனாதிபதி

நெருக்கடியிலிருந்து மீள உள்ளூர் கட்சிகளின் அர்ப்பணிப்பு அவசியமானது – ஜனாதிபதி

இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியிலிருந்து மீள உள்ளூர் கட்சிகளின் அர்ப்பணிப்பு அவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெளியுலக ஆதரவும் முக்கியம் என அவர் தெரிவித்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles