எதிர்வரும் திங்கட்கிழமை (19) அனைத்து அரச மற்றும் அரச அனுமதிப் பெற்ற பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு, அரசாங்கத்தினால் செப்டெம்பர் 19 ஆம் திகதி விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.
எதிர்வரும் திங்கட்கிழமை (19) அனைத்து அரச மற்றும் அரச அனுமதிப் பெற்ற பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு, அரசாங்கத்தினால் செப்டெம்பர் 19 ஆம் திகதி விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.