Monday, July 21, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 80 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 80 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த 80 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

50 ரூபாவுக்கு அதிகமாக முட்டையை விற்பனை செய்வோரை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஷாந்த நிரிஎல்ல தெரிவித்துள்ளார்.

அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்பவர்களை தேடி சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென அவர் மேலும் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles