Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாலநிலை சீற்றத்துக்கு முகங்கொடுக்கும் மக்களுக்கு நிவாரணம்

காலநிலை சீற்றத்துக்கு முகங்கொடுக்கும் மக்களுக்கு நிவாரணம்

சீரற்ற காலநிலையினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

அதன்படி, அனைத்து மாவட்டச் செயலாளர்கள் ஊடாக இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னவுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

பேரிடர் சூழ்நிலைக்கு முன்கூட்டியே தயாராகி, மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் பிரதமர் மக்களுக்கு அறிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles