Tuesday, May 13, 2025
28.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டு13 நாட்களாக இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்

13 நாட்களாக இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்

ஒரு இலட்சம் மெற்றிக் டன் கச்சா எண்ணெய் கொண்ட கப்பல் ஒன்று 8 நாட்களாக பணம் செலுத்த முடியாமல், இலங்கை கடற்பரப்பில் பநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யூரல் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் கப்பல் ஆகஸ்ட் 23ஆம் திகதி இலங்கைக்கு வந்ததாகவும், கப்பலுக்கு டொலர்கள் செலுத்த முடியாத காரணத்தினால் நாளொன்றுக்கு தாமதக் கட்டணமாக மட்டும் 75,000 அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles