2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர் தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குறித்த பரீட்சைகள் டிசம்பர் மாதம் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – டிசம்பர் 04ஆம் திகதி
உயர்தரப் பரீட்சைகள் – டிசம்பர் 05 முதல் ஜனவரி முதல் வாரம் வரை நடைபெறும்.