மருதானையில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின் போது கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 28 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
மருதானையில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின் போது கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 28 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.