Monday, September 15, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு

நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு

நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று முற்பகல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles