செய்திகள்உள்நாட்டுகோதுமை மா ஏற்றுமதியை நிறுத்தும் இந்தியா

கோதுமை மா ஏற்றுமதியை நிறுத்தும் இந்தியா

கோதுமை மா ஏற்றுமதியை நிறுத்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதால், இலங்கைக்கான கோதுமை மாவின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் வர்த்தக அமைச்சுக்கு தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக உலக நாடுகளுக்கு கோதுமை மா- ஏற்றுமதி செய்வதை இந்தியா நிறுத்தியுள்ளது.

தமது கோதுமை உற்பத்தியை பாதுகாப்பு கையிருப்பாக பராமரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது இலங்கைக்கு துருக்கியில் இருந்து மட்டுமே கோதுமை மாவை இறக்குமதி செய்ய முடியும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles