6,500 மெட்ரிக் டன் பெற்றோலை ஏற்றிய கப்பலொன்று நேற்றிரவு(30) நாட்டை வந்தடைந்தது.
கப்பலிலிருந்து பெற்றோலை இறக்கும் பணிகள் இன்று(31) ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
6,500 மெட்ரிக் டன் பெற்றோலை ஏற்றிய கப்பலொன்று நேற்றிரவு(30) நாட்டை வந்தடைந்தது.
கப்பலிலிருந்து பெற்றோலை இறக்கும் பணிகள் இன்று(31) ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.