Sunday, November 2, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெத்தும் கேர்னருக்கு எதிரான பிடியாணையை மீளப்பெறுமாறு உத்தரவு

பெத்தும் கேர்னருக்கு எதிரான பிடியாணையை மீளப்பெறுமாறு உத்தரவு

சமூக செயற்பாட்டாளர் பெத்தும் கேர்னருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போராட்டக்கள செயற்பாட்டாளர் பெத்தும் கேர்னர் இன்று நீதிமன்றில் சரணடைந்திருந்தார்.

பெத்தும் கேர்னர் அவரது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles