இலங்கையின் கடற்பரப்பில் 2021 இல் தீப்பற்றி எரிந்த எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியான கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கு 90 கோடியே 37 இலட்சத்து 57 ஆயிரத்து 293 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த கழிவுப் பொருட்கள் மன்னாரில் இருந்து ஹம்பாந்தோட்டை கிரிந்த வரையான கடற்பரப்பில் பரவியதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.