Sunday, July 27, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுகத்துவாரம் பொலிஸ் நிலையத்துக்கு சென்றார் ஜோசப் ஸ்டாலின்

முகத்துவாரம் பொலிஸ் நிலையத்துக்கு சென்றார் ஜோசப் ஸ்டாலின்

வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஜோசப் ஸ்டாலின் இன்று (23) முகத்துவாரம் பொலிஸ் நிலையத்துக் அழைக்கப்பட்டுள்ளார்.

ஜூலை 13 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் கூட்டம் நடத்தியமை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக அவர் மீது நாளை (24) வழக்கு உள்ளதால், நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles