கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் ஒன்று ரொசல்லை ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று காலை தடம்புரண்டுள்ளது.
இதன்காரணமாக மலையகத்திற்கான ரயில் போக்குவரத்துக்கள் தாமதமாகக் கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் ஒன்று ரொசல்லை ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று காலை தடம்புரண்டுள்ளது.
இதன்காரணமாக மலையகத்திற்கான ரயில் போக்குவரத்துக்கள் தாமதமாகக் கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.
