இந்தியாவினால் மேலும் 21,000 மெட்ரிக் டன் உரம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்களுக்கான இந்தியாவின் சிறப்பு உதவியின் கீழான இந்த உரத்தை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளித்தார்.
இந்தியாவினால் மேலும் 21,000 மெட்ரிக் டன் உரம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்களுக்கான இந்தியாவின் சிறப்பு உதவியின் கீழான இந்த உரத்தை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளித்தார்.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.