Sunday, May 25, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF கலந்துரையாடலின் பின்னர் பல நாடுகள் இலங்கைக்கு உதவும்

IMF கலந்துரையாடலின் பின்னர் பல நாடுகள் இலங்கைக்கு உதவும்

சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடல்களின் பின்னர் வழங்கப்படும் பரிந்துரைகளுக்கமைய பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாக பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அவிசாவளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இந்த வாரம் நாட்டிற்கு பிரவேசிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வரவுள்ள சர்வதேச நாணய நிதி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles