Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிவாயு கொள்கலன்களின் விலை மீண்டும் அதிகரிக்கப்படுமா?

எரிவாயு கொள்கலன்களின் விலை மீண்டும் அதிகரிக்கப்படுமா?

எரிவாயு கொள்கலன்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பல செய்திகள் பரவி வருகிறது.

இது தொடர்பில் எமது செய்தி பிரிவு, லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் வேகபிட்டியவை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவியது.

அதன்போது, ​​அவ்வாறானதொரு தீர்மானம் இதுவரையில் எட்டப்படவில்லை எனவும், அந்த செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் நாளை (05) இடம்பெறவுள்ள கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles