கோட்டாபய ராஜபக்ஷ இம்மாதம் இலங்கை வரவுள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
‘மிக்-27’ விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவரான அவர், இன்று சீஐடியில் முன்னிலையானார்.
அதன்போது, கோட்டாபய ராஜபக்ஷ இந்த மாதம் 24ஆம் திகதி நாடு திரும்புவார் என அவர் தெரிவித்தார்.