Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவனஜீவராசிகள் - வனவள பாதுகாப்பு அமைச்சராக சி.பி.ரத்னாயக்க நியமனம்!

வனஜீவராசிகள் – வனவள பாதுகாப்பு அமைச்சராக சி.பி.ரத்னாயக்க நியமனம்!

வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சராக சி.பி.ரத்னாயக்க ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக விமலவீர திஸாநாயக்க, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles