Friday, May 16, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோட்டாபயவின் வெளிநாட்டு செலவுகள் அரச நிதியிலிருந்து செலுத்தப்படுகிறதா?

கோட்டாபயவின் வெளிநாட்டு செலவுகள் அரச நிதியிலிருந்து செலுத்தப்படுகிறதா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தனிப்பட்ட பணத்தில் வெளிநாடுகளுக்குச் செல்ல செலவழிப்பதாகவும், அரசாங்க நிதியை அவர் பயன்படுத்தவில்லை எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு நிறைவேற்று முன்னாள் ஜனாதிபதியும் அவர்களது துணைவியார்களும் நன்மைகள், சலுகைகள் மற்றும் சிறப்பு வசதிகளை அனுபவிக்கின்றனர்.

எனவே. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கட்டணத்தை செலுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles