ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு எரிபொருள் நேரடியாக இறக்குமதி செய்வதற்கான வேலைத்திடம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன் மூலம் இலங்கைக்கு பாரிய தொகை எரிபொருள் வரவிருந்தது.
எனினும் கடந்தவாரம் இதுதொடர்பான உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வதில் சிக்கல் நிலை ஒன்று உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்காரணமாக இலங்கைக்கு தரப்படவிருந்த எரிபொருள் தொகை, ரஷ்ய நிறுவனம் ஒன்றினால் மீள கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.