Sunday, September 14, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇம்முறை 80 நாட்கள் பாடசாலை செல்லாத மாணவர்களும் பரீட்சை எழுதலாம்

இம்முறை 80 நாட்கள் பாடசாலை செல்லாத மாணவர்களும் பரீட்சை எழுதலாம்

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நடைபெறவுள்ளது.

பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்கள் கட்டாயம் 80% நாட்கள் பாடசாலைக்கு சமூகமளித்திருக்க வேண்டும்.

ஆனால் இந்த ஆண்டு அது தளர்த்தப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எனவே 80% நாட்கள் பாடசாலைக்கு செல்லாத மாணவர்களும் பரீட்சைக்கு தோற்ற முடியும்.

கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமை கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles