செய்திகள்உள்நாட்டுகாலிமுகத்திடல் போராட்டக்களத்தில் கைவிடப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன

காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் கைவிடப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன

காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் கைவிடப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்கள் இன்று (12) பிற்பகல் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் அகற்றப்பட்டன.

அத்துடன், அங்கிருந்த மக்களும் அவ்விடத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும் இந்த நடவடிக்கையில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles