தனியார் பேருந்துகளுக்கு இன்று (09) முதல் தேவையான முழு எரிபொருளையும் வழங்க இபோச டிப்போ ஊடாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
கடந்த காலங்களில் தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.