செய்திகள்உள்நாட்டுவட மாகாண பாடசாலைகளை 5 நாட்களும் நடத்த தீர்மானம்

வட மாகாண பாடசாலைகளை 5 நாட்களும் நடத்த தீர்மானம்

வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளை அடுத்த வாரம் முதல் 5 நாட்களும் நடத்த தீர்மானிக்கப்படுள்ளது.

வடமாகாண ஆளுநரின் பரிந்துரைக்கு அமைய மாகாண கல்வி அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

தற்போது வாராந்தம் 3 நாட்களே பாடசாலைகள் இடம்பெறுகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles