Saturday, January 31, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோட்டாபய மீண்டும் வருகிறாராம்

கோட்டாபய மீண்டும் வருகிறாராம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் இலங்கைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் வியாழக்கிழமை அவர் இலங்கை வருவார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள அவரது விசா காலம் நிறைவடைகிற நிலையில்இ அவர் இலங்கை திரும்புவார் எனவும் இதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் இலங்கை திரும்புவார் என அரசாங்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles