Thursday, September 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரதிவாதி கூண்டுக்குள் இருந்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம்

பிரதிவாதி கூண்டுக்குள் இருந்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம்

கல்கிசை நீதவான் நீதிமன்றினுள் சாட்சிக்கூண்டில் இருந்தவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அவரின் இலக்கு தவறியதாகவும்இ இந்த துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் பொலிஸ் குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles