Sunday, July 13, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடொலர் செலுத்தாததால் இரு வாரங்களாக கடலில் இருக்கும் டீசல் கப்பல்

டொலர் செலுத்தாததால் இரு வாரங்களாக கடலில் இருக்கும் டீசல் கப்பல்

கடந்த 16ஆம் திகதி டுபாயின் கோரல் எனர்ஜி நிறுவனத்தில் இருந்து 40,000 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

எனினும், அதனை விடுவிப்பதற்கு தேவையான 52 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்த முடியாத காரணத்தினால் இன்னும் இறக்கப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தற்போது காலதாமதக் கட்டணம், துறைமுகக் கட்டணம், காப்பீட்டுக் கட்டணம் ஆகியவற்றுக்கு மட்டும் கூடுதலாக 198,000 டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளதாக மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை தீர்க்கும் வகையில் அவசரகால கொள்வனவுகளின் கீழ் இந்த டீசல் கப்பல் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles