Saturday, November 1, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசாகல ரத்நாயக்க கடமைகளை ஆரம்பித்தார்

சாகல ரத்நாயக்க கடமைகளை ஆரம்பித்தார்

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள சாகல ரத்நாயக்க இன்று (28) காலை ஜனாதிபதி செயலகத்தின் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன, பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, செயலாளர் நாயகம் பாலித ரங்கேபண்டார, முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருடன் ஜனாதிபதி அலுவலக சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles