‘மக்கள் போராட்டத்தின் பிரஜைகள்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை பதிவு செய்வதற்காக காலி முகத்திடல் போராட்டக்குழுவினர் நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்றனர்.
போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 100 நாட்கள் கடந்துள்ள நிலையில் போராட்டக்குழுவினர் இந்த கட்சி பதிவு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்