Monday, March 16, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுLIOC இன் அதிரடி நடவடிக்கை

LIOC இன் அதிரடி நடவடிக்கை

இலங்கை இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் மட்டுமே தற்போது நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் விநியோகிக்க எரிபொருள் இல்லை.

தற்போது LIOC நிலையங்களிலும் பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்த நிலையில் இன்று ஒரேநாளில் மட்டும் 2 மில்லியன் லீற்றர் பெற்றோலை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, LIOCயின் முகாமைப் பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் உள்ள அதன் எண்ணெய் களஞ்சியத்தில் இருந்து, 125 பௌசர்களில் பெற்றோல் நிரப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles