Monday, March 16, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவரிசைகள் அகற்றப்பட்டாலே எரிபொருள் விநியோகிக்கப்படும் - வலுசக்தி அமைச்சர்

வரிசைகள் அகற்றப்பட்டாலே எரிபொருள் விநியோகிக்கப்படும் – வலுசக்தி அமைச்சர்

எரிபொருள் விநியோகம் தொடர்பாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விடுத்துள்ள அறிவிப்பின் முக்கிய சில விடயங்கள்.

இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் முன்னால் உள்ள வரிசைகள் அகற்றப்படவேண்டும்.

அதன் பின்னரே எரிபொருள் விநியோகம் இடம்பெறும்.

தேசிய எரிபொருள் அட்டை மற்றும் வாகன இலக்கத்தின் இறுதி இலக்க அடிப்படையிலான விநியோகம் என்பன கட்டாயமாகும்.

இது நடைமுறைக்கு வரும் திகதி விரைவில் அறிவிக்கப்படும்.

வாராந்தம் இரண்டு நாட்கள் ஒரு வாகனத்திற்கு கண்டிப்பாக எரிபொருள் கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles