Friday, May 30, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல் அட்டைகளை விநியோகிக்க தவறிய தபால் ஊழியர்கள் பணி இடைநிறுத்தம்

தேர்தல் அட்டைகளை விநியோகிக்க தவறிய தபால் ஊழியர்கள் பணி இடைநிறுத்தம்

உத்தியோகபூர்வ தேர்தல் அட்டைகளை விநியோகிக்க தவறிய தபால் திணைக்கள ஊழியர்கள் இருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

களுத்துறை மற்றும் புத்தளம் தபால் நிலையங்களில் கடமையாற்றிய இரண்டு ஊழியர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

மரத்தில் ஏறிய நபர் மீது குளவிக்கொட்டு – கீழே வீழ்ந்து பரிதாபமாக பலி

தலவாக்கலை - மடக்கும்புர பகுதியில் மரமொன்றில் ஏறிய ஒருவர், குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் கீழே வீழ்ந்து உயிரிழந்தார். விறகு சேகரிப்பதற்காக மரமொன்றில் ஏறிய போது அவர் இந்த...

Keep exploring...

Related Articles